11 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த வானிலை அறிவிப்பு இன்று (ஏப்ரல் 06) இரவு 11.00…
கட்டுநாயக்காவில் 117 கிலோ, ஏலக்காயுடன் 2 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 117 கிலோகிராம் ஏலக்காயுடன் கொழும்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் சுங்க வரிகளைத் தவிர்த்து, ஏலக்காயை கடத்தியுள்ளனர். கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வருகைப் பதிவேட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது…
ட்ரம்ப், எலான் மாஸ்க்கு எதிராக வீதியில் இறங்கி அமெரிக்கர்கள் போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹான்ட்ஸ் ஒஃப் என்ற குறித்த எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் 50 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த போராட்ட பேரணியில் உலகெங்கிலும் உள்ள,…
இன்று முதல் 14 ம் திகதி வரை இலங்கைக்கு உச்சம் கொடுக்கும் சூரியன்!
இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இது நிகழவுள்ளது.இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் கஹவ,மிட்டியாகொட, எலமல்தெனிய,…
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அமெரிக்காவினால் புதிதாக விதிக்கப்பட்ட வரி முறைமை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த வரி விதிப்பின்போது நாடு என்ற வகையில் எவ்வாறு…
மோடி – சஜித் விசேட சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது.
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக…
700 கிலோ போதைப் பொருள் நடுக்கடலில் சிக்கியது, இலங்கை கடற்படையின் அதிரடி
மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப்…
மியன்மாருக்கு பறந்த இலங்கைக் குழு
அனர்த்த நிவாரண சேவைகளுக்கான முப்படைகளின் சிறப்புக் குழு மியன்மாருக்கு புறப்பட்டுச் சென்றது அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண…
இலங்கையில் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கௌரவம் – மோடி மகிழ்ச்சி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. குறித்த விருது, இந்திய – இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(05.04.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது…