• Sat. Apr 4th, 2026

Month: April 2025

  • Home
  • மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருது வழங்கிய அநுரகுமார

மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருது வழங்கிய அநுரகுமார

இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கௌரவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “செயற்கரிய…

பென்குயின்கள் , சீல்கள் வசிக்கும் தீவுகளிற்கும் வரிவிதித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன் புதிய வரி விதிப்பிற்குள் , பென்குயின்கள் மற்றும் சீல்கள் மாத்திரம் காணப்படும் அன்டார்டிக்கின் தீவுகளும் இடம்பெற்றுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது . அதன்படி அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே 4000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மக்கள் யாருமில்லாத…

இலங்கையை வந்தடைந்த நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 07.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை…

இலங்கை பங்குச் சந்தையில் சரிவு

அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) இரண்டாவது நாளாக சரிவை பதிவு செய்தது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 284.25 புள்ளிகள் சரிந்து 15,373.35…

அமெரிக்க பங்குச் சந்தைக்கு விழுந்தது இடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று (03) அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையின் S&P 500 விலைச் சுட்டெண், 4.8 சதவீதத்தினால்…

அமெரிக்க வரி விதிப்பினை தடையாக பார்க்காது சந்தைகளுக்கான வாய்ப்பாக நோக்க வேண்டும்

அமெரிக்காவின் வரி விதிப்பு இலங்கைக்கு சவாலாக இருக்காது என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது 44 வீத வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். எனினும் இந்த வரி விதிப்பானது தற்போதைக்கு இலங்கைக்கு பிரச்சினையாக…

சிகிச்சைக்கு வந்த யுவதிக்கு டாக்டர் பாலியல் துன்புறுத்தல் – நீர்கொழும்பு வைத்தியசாலையில் சம்பவம்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வந்த யுவதிக்கு டாக்டர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் யுவதி இது தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.       அவரின்…

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு உணவுப் பொதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வர்த்தக,…

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

பதினைந்து வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஏழு பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியுடன் வந்த பாடசாலை மாணவியின்…

’பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம்’ – எதிர்க்கட்சித் தலைவர்

ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்கள், மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள், நேர்மையானவர்கள், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்கள், நீதி நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதிதாக ஒன்றைச் செய்யும், நாட்டுக்கு நேர்மையையும், கூறுவதை செவிமெடுக்கும், மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர். சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை…