அடுத்த வருடமும் இலவச இலங்கை மாணவர்களுக்கு இலவச சீருடையை வழங்கும் சீனா
2026 ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44 இலட்சத்து 18 அயிரத்து 404 மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கான…
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை – சமல் ராஜபக்ச
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு…
அல்லாஹ், நம் எல்லோரினதும் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளட்டும்…
இங்கு படத்தின் காணப்படும் இளைஞன், எகிப்து இஸ்மாயிலியாவைச் சேர்ந்த மஹ்மூத். அவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நாள் தொழுகைக்கு முன், ஒரு வயதான, பார்வையற்ற மனிதருக்காகக் காத்திருக்கிறார். அவருக்கு உதவ தெருவின் தொடக்கத்திற்குச் சென்று அவருடைய கைகளை பிடித்தபடி, பள்ளிவாசலுக்கு நடந்து…
முதன்முறையாக 3 இலட்சம் ரூபாய்க்கு பாய்ந்த தங்கத்தின் விலை
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன்…
அரசியலில் இருந்து போகமாட்டோம் – மஹிந்த
“போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்” கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியாழக்கிழமை (11) தெரிவித்த…
இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம்.
காசா பாலஸ்தீன நிலம். அதன் மக்களின் உரிமைகளை எந்த ஆக்கிரமிப்பாலும் பறிக்க முடியாது. இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவளிப்பதில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் முஸ்லிம் நாடுகளிடம் பலமான கூட்டு அவசியம்.– சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்…
கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அனுப்பிய செய்தி
கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் வழிகாட்டியாக கூறப்படும் காமெனி பிராந்தியத்திற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 📍அமெரிக்காவை நம்ப முடியாது என்பதை, பிராந்திய அரசாங்கங்கள் அறிந்து கொள்ள வேண்டும் 📍அமெரிக்கா தனது சொந்த இலக்குகளை அடைய பிராந்தியத்தின்…
இராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா இராஜினாமா செய்ய முடிவு; ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை
வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில்…
கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்: சேய் மாயம்: தாய்க்கு மூச்சுப் பேச்சு இல்லை
கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்: சேய் மாயம்: தாய்க்கு மூச்சுப் பேச்சு இல்லை கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்று (7) கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போனதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கடலில் விழுந்த தாய்…