• Fri. Nov 28th, 2025

Month: September 2025

  • Home
  • 159 ஆவது பொலிஸ் தின கொண்டாட்டம் ; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

159 ஆவது பொலிஸ் தின கொண்டாட்டம் ; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

159 ஆவது பொலிஸ் தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (03) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிறப்பு நினைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கான ஆயத்தமாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்…

“நான் இப்போது உணர்ந்தது போல, என் வாழ்க்கையில் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை”

“நான் இப்போது உணர்ந்தது போல, என் வாழ்க்கையில் ஒருபோதும் நன்றாக உணர்ந்ததில்லை”

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்து, 1,500 பேர் காயம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்தனர். 1,500 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட…

உலகில் எங்கிருந்தாலும் யாழ்ப்பாண நூலகத்தின் புத்தகங்களை பயன்படுத்தும் சந்தர்ப்பம்

யாழ்ப்பாண நூலகத்தின் E- Library திட்டம் இன்று (01) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் உலகில்கிருந்தாலும் யாழ்.பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

கச்சத்தீவுக்கு நேரடியாக சென்று, நிலைமைகளை ஆராய்ந்த ஜனாதிபதி

நடிகர் விஜய் கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள் என மோடியிடம் வலியுறுத்திய நிலையில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார (01) கச்சதீவிற்கு விஜயம் மேற்கொண்டார். முன்னதாக யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கச்சத்தீவு நமக்கு முக்கியத்துவமானது. கச்சத்தீவு தொடர்பில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இலங்கையின் எல்லை…

இன்றுமுதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசனப்பட்டி இல்லாத சில வாகனங்களுக்கு ஆசனப்பட்டியை பொருத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும். குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட…

உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ள டாக்டர் யூசுப் எல் அசூசி

மெறோக்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் யூசுப் எல் அசூசி உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி நேரடியாக ரத்த நாளங்களுக்குள் இருந்தே ரத்தத்தை வடிகட்டும் திறன் கொண்டது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், தீவிர…

எரிபொருள் விலையில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. 325 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல்…

இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு

2025 செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன…

முள்ளம்பன்றிகளின் முட்கள் எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, அவற்றின் சொந்த இனத்தால்கூட நெருங்க முடியாத கோட்டையை உருவாக்குகின்றன.

ஆம். கடும் குளிர் காலத்தில் அவை ஒன்றையொன்று நெருங்கி வந்து அரவணைப்பைத் தேடும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்போது முட்களின் வலியையும் அவற்றின் கூர்மையையும் அவை தாங்கிக் கொள்கின்றன. ஓரளவு சூடாக உணர்ந்தால் விலகிச் செல்கின்றன. பின்னர் மீண்டும் நெருங்கிச் செல்கின்றன.…