• Sat. Oct 11th, 2025

Month: September 2025

  • Home
  • ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கை

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கை

உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம்…

இலங்கைப் பெண்களிடையே அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்

இலங்கையில் தினமும் 15 மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகுவதாகவும், சுமார் மூன்று பேர் இந்நோயால் உயிரிழப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி…

A/L முடித்த மாணவர்கள் படம் பார்க்கவும், கடற்கரை செல்லவும் மாதாந்தம் 5000 வழங்க வேண்டும்

A/L பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (24) முன்மொழிந்தார். பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர், மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும்…

அமெரிக்காவில் ஈரான் அதிபர் தெரிவித்த 3 முக்கிய விடயங்கள்

அமெரிக்காவில் ஈரான் அதிபர் தெரிவித்த 3 முக்கிய விடயங்கள் ஈரான் ஒருநாளும் அணு ஆயுதத்தை உருவாக்க முயன்றதில்லை, இனியும் முயற்சிக்கப் போவதுமில்லை. பேரழிவு தரும் ஆயுதங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். முஸ்லீம் நாடுகளின் ஒத்துழைப்புடன் விரிவான பிராந்திய பாதுகாப்பு அமைப்புக்கான தொடக்கமாக…

கோர விபத்து : நால்வர் மரணம்

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில், தலாவ, மீரிகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குருணாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும் எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம்…

பாதுகாப்புக்களும், கண்காணிப்புக்களும் மரணத்தை தடுப்பதில்லை…

மைக்கல் ஜாக்சன் 150 வயது வரை வாழ வேண்டும் என்று கனவு கண்டுவந்தார். . அவரது தலைமுடி முதல் கால் விரல் நகங்கள் வரை தினமும் அவரைப் பரிசோதிக்க 12 மருத்துவர்களை அவர் தனது வீட்டில் நியமித்து வைத்திருநஅதார். அன்றாடம் ஒவ்வொரு…

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக, ஜனாதிபதி ஐ.நா.வில் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

16 பேரின் மரணத்திற்கு காரணமான எல்ல விபத்து பற்றிய அறிக்கை வெளியாகியது

எல்ல பகுதியில் 16 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சர் பிமல் ரத்தநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (22) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் வைத்து அதனுடன் தொடர்புடைய…

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக, திகாரப்பூர்வமாக அறிவித்தார் பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தனது நாடு பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்…

காசா மக்கள் தங்கள் தாயக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அங்குள்ள குழந்தைகளின் துயரங்களை படங்கள நமக்கு காண்பிக்கின்றன. நடந்து நடந்து, களைத்து அவர்கள் வீதியிலேயே பசியுடன் உறங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்…