அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை
வடக்கு காஸாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை மருத்துவருமான டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டச்சு மருத்துவ அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. பேரழிவின் மத்தியில் குணப்படுத்துவதற்கான அடையாளமாக, குழப்பத்தால் சூழப்பட்டிருந்தாலும் கூட,…
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுகிறார்கள்
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, நாட்டில் வாய்வழி புற்றுநோய் மிகவும் பொதுவாக கண்டறியப்படும் வடிவமாக உள்ளது.…
முட்டையின் விலையில் வீழ்ச்சி
முட்டை விலை குறைந்துள்ளது. ஒரு வெள்ளை முட்டை ரூ. 28 க்கும், சிவப்பு முட்டை ரூ. 30 க்கும் விற்கப்படுகிறது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
“டுபாய்” என்ற பெயரில் வட்ஸப் குழு – தம்பதியினர் பிடிபட்டனர்
குருணாகல் – பொல்கஹவெல நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் தம்பதி ஒன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். பொல்கஹவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான இளம் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 21…
எரிவாயு வயலைக் கண்டுபிடித்ததாக ஈரான் அறிவித்துள்ளது
10 டிரில்லியன் கன அடி எரிவாயு மற்றும் 200 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கொண்ட ஒரு எரிவாயு வயலைக் கண்டுபிடித்ததாக ஈரான் அறிவித்துள்ளது.
இலங்கையிலும், உலகிலும் வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின்…
நோபல் பரிசுக்கு 338 பேர் பரிந்துரை – இறுதிப் பட்டியலிலும் ட்ரம்ப் இல்லை
நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட இருக்கிறது. ட்ரம்ப், அமைதிக்கான நோபல் தனக்கு வழங்கப்பட வேண்டுமென அறிவித்துள்ளார். ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, அர்மேனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அது…
விலையுயர்ந்த தொலைபேசி விசேட விலைக்கழிவில் என எவராவது கூறினால் ஏமாந்து விடாதீர்கள்
விலையுயர்ந்த கைத்தொலைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தைப் பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு – 02, கல்முனை என்ற முகவரியைச் சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் இருப்பு இருப்பதாகவும்,…
இலங்கையில் பிறப்பும், திருமணமும் குறைந்து இறப்பு அதிகரிப்பு
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக பிறப்புகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி, மிகக் குறைந்த பிறப்புகள் முல்லைத்தீவு பகுதியில் 846…
பக்கவாதம், புற்று நோய் வராமல் தடுக்கும் அற்புதமான ஜூஸ் பற்றி தெரியுமா..?
கோடைகாலம் வந்து விட்டாலே நாம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. இது இந்தியாவில் கிடைக்கும் பழவகை ஆகும். எல்லாருக்கும் நல்லா தெரியும் தர்பூசணி தாகத்தை தணிக்கும். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் தீவிர நோய் வராமல் தடுக்கும் என தெரியுமா? ஆமாங்க…