• Sun. May 24th, 2026

Month: October 2025

  • Home
  • சாப்பிட்ட பிறகு இனிப்பு பீடா சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!!

சாப்பிட்ட பிறகு இனிப்பு பீடா சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!!

சாப்பிடுகிறோமா, அசைவ உணவு சாப்பிடுகிறோமா என்பதை பொறுத்துதான் இவற்றை சாப்பிடலாமா என்பதை முடிவு செய்யவேண்டும். சாப்பிட்ட பிறகு வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்த வாழைப்பழம், பால், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.…

ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய பாம்பை விட கொடிய விஷங்கள்!

விஷத்திற்கு முதன்மை விளங்கும் பாம்பு, தேள் ஆகியவற்றை விட இயற்கையான தாவரங்கள், உயிரினங்கள், ரசாயனங்கள் போன்றவற்றில் கொடிய, அபாயகரமான விஷத்தன்மை உள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நுகர்ந்து பார்த்தாலோ, சருமத்தில் பட்டாலோ மரணத்தை உண்டாக்குமாம். சயனைடு(Cyanide) சயனைடு மிகவும் கொடிய விஷமாகும். இந்த…

ஆண்மை தன்மையை அதிகரிக்க தினமும் தேன் கலந்த 3 பேரீச்சம்பழம் சாப்பிடுங்க!

ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.…

தொள தொளவென தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா? உடனடியாக இத செய்யுங்க!

உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை…

உடல் உஷ்ணம், சிறுநீர்தாரை பகுதியில் வரும் எரிச்சலை கட்டுப்படுத்தும் வள்ளிக்கிழங்கு..!

உடல் உஷ்ணம், சிறுநீர்தாரை பகுதியில் வரும் எரிச்சலை கட்டுப்படுத்தும் வள்ளிக்கிழங்கு..! நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும்…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு…

இன்று வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று காலை சுமார் 09.35…

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு – 17 ஆண்டு ஆராய்ச்சி வெற்றி

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. 2008 முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல்…

உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாட, மது போத்தலுடன் வந்த மாணவர்கள்

உலக சிறுவர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அம்பலாங்கொடை பாடசாலைக்கு மது போத்தலை கொண்டு வந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  4  மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரண தர தேர்வு எழுதவிருந்தவர்கள். நேற்று முன்தினம் (1) மதியம் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு…

கொலம்பிய ஜனாதிபதியின் உத்தரவு

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். சர்வதேச சட்ட மீறல்களுக்கு இஸ்ரேலைப் பொறுப்பேற்கச் செய்யவும்,  மனித உரிமைகளை ஆதரிக்கவும், பாலஸ்தீன…