இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க நெல்லிக்காயில் இவ்வளவு நன்மையா..?
(இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க நெல்லிக்காயில் இவ்வளவு நன்மையா..?) மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.…
வாதப் பிரச்சனையை உடனடியாக குணமாக்கும் முருங்கை பூ சாதம்..!
(வாதப் பிரச்சனையை உடனடியாக குணமாக்கும் முருங்கை பூ சாதம்..!) முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதம் பிரச்சனையை எளிதில் குணமாகும். தேவையான பொருட்கள் : முருங்கை பூ – 2 கப், சின்ன வெங்காயம் 50 கிராம், கடுகு – 1…
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..?
(எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..?) எலும்பு என்பது உடலின் மிக முக்கியத் திசுவாக குறிப்பிடப்படுகின்றது. கல்சியம் மற்றும் பாஸ்பரஸால் உருவாக்கப்பட்டதே எலும்பு. நமது ஒவ்வொரு அசைவுகளுக்கும் எலும்புகளே முக்கிய காரணம். எலும்புகள் தான் நம் உடலின் உள்உறுப்புகளைக்…
எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்
(எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்) கற்றாழை ஜெல் – 100 கிராம் எலுமிச்சை – 1 தேன் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் உப்பு – 1 சிட்டிகை செய்முறை : எலுமிச்சை பிழிந்து சாறு…
இயற்கையான முறையில் மூலநோயை முற்றாக குணமாக்கும் வாழைப்பூ..!
(இயற்கையான முறையில் மூலநோயை முற்றாக குணமாக்கும் வாழைப்பூ..!) நாம் வீட்டில் வளர்க்கும் வாழைமரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு பயன்படுகின்றது. அது மட்டுமின்றி இந்த வாழைக்கு சிறந்த மருத்துவ குணமும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், வாழைமரத்தின் அனைத்து பாகங்களும் ஏதோ…
இதப் படித்தால் மறந்தும் வேக வைக்காத கோழிக்கறியை சாப்பிடமாட்டீங்க..!
(இதப் படித்தால் மறந்தும் வேக வைக்காத கோழிக்கறியை சாப்பிடமாட்டீங்க..!) உலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக…
மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கிழக்குப் பாதையில் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த முக்கிய ரயில் பாதையில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் பயணத்தை உறுதி செய்யும் வகையில், செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தாலிய சுப்பர் கிண்ணம்: சம்பியனானது நாப்போலி
இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் நாப்போலி சம்பியனானது.சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பொலொக்னாவுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே நாப்போலி சம்பியனானது.நாப்போலி சார்பாக டேவிட் நெரேஸ், றஸ்முஸ் ஹொஜ்லுன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.தனது…
பாடசாலை விடுமுறையில் திருத்தம்
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசெம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன.அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27…
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார்.சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு…