• Sat. Apr 4th, 2026

ஜொன்ஸ்டன் MP உள்ளிட்ட மூவருக்கும் செப் 11 வரை விளக்கமறியல்

Byadmin

Sep 3, 2018

(ஜொன்ஸ்டன் MP உள்ளிட்ட மூவருக்கும் செப் 11 வரை விளக்கமறியல்)

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை விசாரணை நிறைவடையும் வரை  இம் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *