• Sun. Oct 12th, 2025

சோகத்துடன் நாடு, திரும்புகிறது இலங்கை அணி

Byadmin

Sep 18, 2018

(சோகத்துடன் நாடு, திரும்புகிறது இலங்கை அணி)

ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரிலிருந்து  இலங்கை அணி வெளியேறியது. இலங்கை அணியின் தொடர் தோல்வியையடுத்து 14 ஆவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *