• Fri. Oct 17th, 2025

பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு..

Byadmin

Nov 29, 2018

(பாராளுமன்றம் நாளை(30) வரை ஒத்திவைப்பு..)

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் 123 வாக்குகளால் பெற்ற நிலையில், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார். குறித்த வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியினர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *