• Sun. Oct 12th, 2025

கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Byadmin

Jan 7, 2019

(கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.)

கிழக்கு மாகாண ஆளுனராக பதவிப் பிரமானம் செய்து கொண்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *