மேலும் 3 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கபட்டன்ர்.
அதன்படி, வடக்கு, சப்ரகமுவ,மற்றும் ஊவா மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். .
வட மாகாணத்திற்கு Dr. சுரேன் ராகவன்
சப்ரகமுவ மாகானத்திற்கு சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக்க
கபே அமைப்பின் தலைவர் ராஜித் கீர்த்தி தென்னகோன் ஊவாமாகாணத்திற்கும் ஆளுநராக நியமிக்கபட்டு உள்ளனர்.