• Wed. Oct 15th, 2025

புதிய கூட்டமைப்பு தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை

Byadmin

Mar 7, 2019

(புதிய கூட்டமைப்பு தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுற மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரணந்து உருவாகும் கூட்டமைப்பு சம்பந்தமாக எதிர்வரும் 14ம் திகதி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்துக்கு அமைய விரைவாக கூட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *