(சூடானில் நடந்த, வித்தியாசமான திருமணம்)
சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார். உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, அவரவர் வீடு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுமாறு அனுப்பி வைத்தார். கொடையும் பண்பாடும் இன்றும் மரணிக்கவில்லை!

– Musthafa Qasimi –