• Tue. Oct 14th, 2025

10 மில்லியன் ரூபா மோசடி செய்த இளைஞன் கைது

Byadmin

May 20, 2021

மோதர பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கொள்ளுபிட்டிய பொலிஸாரால் 10 மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான Branded மொபைல் தொலைபேசிகளை விலைக்கு தருவதாக கூறி பணம் வசூலித்தே இந்த மோசடியை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *