• Sun. Oct 12th, 2025

ஐ எஸ் தாக்குதல் திட்டம் ! உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை

Byadmin

Jul 3, 2017

இலங்கையில் ஐ எஸ். அமைப்பு தாக்குதல் திட்டம் தொடர்பில் ஏற்கனவே சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் ,

 

இலங்கை அமெரிக்க தூதரகம் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதே நேரம் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.அண்மையில் பிரதமர் ரணில் விகரமசிங்க அமெரிக்க சென்றபோது இது தொடர்பில் அவருக்கு எத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். அச்சுறுத்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை என நேற்று பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் அமெரிக்கா தூதரகமும் இதே பதிலை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *