• Fri. Nov 28th, 2025

மூன்று வழக்குகளில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

Byadmin

Jan 28, 2022

சதொச ஊழியர்களை அரசியலில் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *