• Sun. Oct 12th, 2025

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும்

Byadmin

Apr 15, 2022

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய ​நேர்காணலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தருணத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *