• Sun. Oct 12th, 2025

இலங்கையுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் என IMF அறிவித்தது.

Byadmin

Apr 21, 2022

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காககொள்கை ரீதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது குறித்து இலங்கையுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுநருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *