• Mon. Oct 13th, 2025

காலி முகத்திடல் போராட்டம் : பொலிஸாரின் முறைப்பாட்டை விசாரிக்க திகதி குறிப்பு

Byadmin

May 7, 2022

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக   முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக, பொது மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுத்தபப்டுவதாக  கூறி  பொலிஸார் முன் வைத்துள்ள முறைப்பாடொன்று  எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான்  முன்னிலையில் ஆராயப்படவுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *