• Sat. Oct 11th, 2025

தேசிய ஷுரா சபையின் செயலாளராக, மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் தெரிவு

Byadmin

Jul 11, 2017
கொழும்பில்  நேற்று (10/7/2017) இடம் பெற்ற தேசிய ஷுரா சபையின் 85 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளராக மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் செயலாளராக இருந்த ஷெய்க் மிஃப்லி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதால் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வரை இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *