• Sun. Oct 12th, 2025

அரச நிறுவனங்களில் திறமையற்ற பணியாளர்கள்: எரிசக்தி அமைச்சரின் பகிரங்க அறிவிப்பு

Byadmin

Aug 27, 2022

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை என்பன வழிவகுப்பதாக சுட்டிகாட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *