• Sat. Oct 11th, 2025

மூன்று மாகாணங்களின் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பு: ஒக்டோபர் 02ல்

Byadmin

Jul 23, 2017

வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வௌியிடப்படும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *