• Sat. Oct 11th, 2025

கொழும்பு பங்கு சந்தை இன்று 12 மணியுடன் நிறைவு

Byadmin

Feb 3, 2023


இன்று நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது.

நாளை, சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *