• Sat. Oct 11th, 2025

ஏழைகளுக்கு உணவளிப்பதை விட, வேறு என்ன தர்மம்..?

Byadmin

Aug 28, 2023

சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார்.

உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, அவரவர் வீடு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுமாறு அனுப்பி வைத்தார்.

கொடையும், பண்பாடும் என்றும் மரணிக்க கூடாது. 

ஏழைகளுக்கு  உணவளிப்பதை  விட வேறு என்ன தர்மம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *