நேற்று காணாமல்போன சிறுமி ஸபா நேற்று பின்னிரவு கிடைத்து விட்டதாகவும் . குடும்பத்தினருடன் இணைந்து விட்டார் எனவும். அவர் கல்வி கற்கும் வெள்ளம்பிடிய மதரசாவுக்கே அவர் வந்து சேர்ந்ததாகவும் குடும்பத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.
பகிர்ந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அவருக்காக துஆ செய்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
தகவல் | ரிபான்