• Sun. Oct 12th, 2025

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்…

Byadmin

Sep 23, 2017
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூர்ய நேற்று கையெப்பமிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மூன்றில் இரண்டில் குறித்த சட்டமூலம் நிறைவோற்றப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் சபாநாயகர் கையொப்பமிட்டள்ளார்.
குறித்த சடமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள் இம்மாத இறுதியில் ஆளுநர் வசமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *