• Sat. Oct 11th, 2025

முதியவரின் முன்மாதிரியான நடவடிக்கை

Byadmin

Jul 13, 2024

மொரோக்கோவில் ரபாத் நகர் மையப் பகுதியில் முஹம்மது அஜீஸ் என்ற 71 வயது பெரியவர் கடந்த 50 வருடங்களாக புத்தகக்கடை நடத்தி வருகிறார்.

அவரும் கடையில் அமர்ந்தவாறே ஐந்து அல்லது ஏழு மணி நேரம் புத்தகம் படிக்கிறார்.

“புத்தகம் படிக்கிற ஆர்வத்தை மக்களிடம் மீண்டும் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகக்கடையை தொடர்ந்து நடத்தி வருகிறேன். நானும் என் கடையில் அமர்ந்து மொபைலை பார்வையிடாமல் புத்தகங்களை குறைந்தது ஏழு மணி நேரம் வாசிக்கிறேன்.” என்கிறார் முஹம்மது அஜீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *