இஸ்லாமிய ஸ்பென் (அந்தலுஸிய) முஸ்லிம் விஞ்ஞானிகளின் பல்லாயிரக்கணக்கான, புத்தகங்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால், நாம் இன்று விண்ணுலகில் விண்மீன் திரள்களிடையே அலைந்து திரிந்து கொண்டிருப்போம்.
அந்தலூசிய நாகரிகத்தில் எஞ்சியிருந்த 30 புத்தகங்களின் உதவியுடன்தான், அணுவைப் பிரித்து பரிசோதிக்க முடிந்தது.
நோபல் பரிசுவென்ற பிரெஞ்சு இயற்பியலாளர் பியர் கியூரி.