இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலும் கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிராலும் இன்று
(1) மு.ப.கல் 12.00 மணிக்கு கல்கிசை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 5 சந்தேக நபா்கள் பொலிசாரினால் ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்கள் கடந்த வாரம் கல்கிசையில் உள்ள மியன்மாா் ரேங்கிய முஸ்லீம்கள் தங்கியிருந்த ஜக்கிய நாடுகள் அகதி வீட்டை தாக்கியதாகவும் ரேங்கிய முஸ்லீம்கள தாக்க எத்தணித்தாகவும் தெரிவித்தனா்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரீன் சீ.சீ. ரீ கமரா ஊடகாவே இவா்கள் அடையாளம் கண்டு நேற்று இரவு வேவல்தெனியவில் டான் பிரசாத்து எனும அதி தீவிர போக்குடையவரும் இனவாத பிரச்சினைகளுக்கு முக்கிய நபராகவும் உள்ளவா். அவருடன் மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனா் அத்துடன் மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 2 குழந்தைகளின் தாய் விதவைப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அத்துடன் மொரட்டுவை பிரதேசத்தில் அங்குலானையில் வசிக்கும் ஒருவா் கடந்த பாராளுமன்றத் தோ்தலில் பொதுபலசேனா ஊடாக போட்டியிட்டவா் எனவும் அடையளாம் காணப்பட்டுள்ளது.
கல்கிசை மஜிஸ்ரேட் நீதவான் முஹமட் அவா்களின் விசாரனையின் போது இவா்களை எதிா்வரும் 9ம் திகதி வரை அணிவகுப்பு மரியாதைக்கு ஆஜா்படுத்தும்படியும் கட்டளையிட்டாா். இவா்கள் சாா்பாக ஆஜரான சட்டத்தரணி அஜித் பிரசாத்பினை கோரியும் இவா்கள் 9ஆம் திகதி வரை அணிவகுப்புக்குட்படுத்தபடபட்டு அடையாளப் படுத்தப்பட உள்ளதால் பினை வழங்க முடியாது என தெரிவித்தார்.
இதன்போது கல்கிசை நிதிமன்றம் பொலிசாரினால் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவா்களது ஆதரவாளா்கள் உறவினா்கள் நிதிமன்ற வளவில் பெருமளவில் காணப்பட்டனா்.
மேலும் கல்கிசை வீட்டினை தாக்கியவா்கள் சம்பந்தப்பட்டவா்களை சம்பந்தாக பொலிசாரினது சீ..சீ.ரீ கமராவின் மூலம் தாக்குதல்கள் மற்றும் கழகம் விளைவித்தவா்களை பொலிசாா் மேலும் தேடப்படுவதாக தெரிவிக்க்ப்பட்டது.
அதே வேளை –
சந்தேகநபர்கள் சாா்பாக ஆஜரான சட்டத்தரணி அஜித் பிரசாத் இன்று(1) கல்கிசை நீதிமன்றில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –
இந்த சம்பவத்தின் மூலம் பொலிசாா் அப்பாவிகளை கைது செய்துள்ளாா்கள் ஆனால் உண்மையாக இதற்கு பின் இருந்தவா்கள் பொலிசாா் ஒருவரின் மனைவி உறவினா்கள் உள்ளனா். ரோகிங்கியா முஸ்லீ்ம் பெண்னை பாலியட்குட்படுத்திய பொலிசாரை இதுவரை கைது செய்யவில்லை.
இவா் தற்காலிகமாக தொழில் இடை நிறுத்தப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்திற்கு பின்னால் அவரது குடும்பம் மனைவி அவா்களது உறவினா்கள் அன்றை சம்பவம் தினம் இத் தாக்குதலுக்கு வந்துள்ளாா்கள். இதுவரை ஏன் சீ.சீ.ரீ கமரா ஊடகா அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட வில்லை.
பாலியல் படுத்திய பொலிசாரே இந்த சம்பவத்திற்கு பின்னாள் உள்ளாா். இவ் அகதிகளை கழகம் ஏற்படுத்தி நாட்ட விட்டு வெளியேற்றினால் பாதிக்கப்பட்ட ரேங்கிய பெண் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகமால் வழக்கு தள்ளுபடியாகிவிடும். என் அவா்களை நாட்டை விட்டு வெளியேற்ற இந்த சம்பவத்திற்கு பின் உளளாா்கள் .
நுகோகொடையில் நீதிமன்றில் பீ-2030-17 என்ற வழக்கு இந்த பொலிஸ் அதிகாரி குலராத்தின வாஸ் க்கு எதிராக உள்ளது.
ரேங்கியா பெண் நோய்வாய்ப்பட்டு களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 வயது டைய ரேங்கிய அகதியை மீள அழைத்து செல்ல வந்த இந்த பொலீஸ் – மீரிகான முகாமுக்கு அழைத்துச ் செலவதாக வைத்தியசாலையில் தெரிவித்து விட்டு அப்பெண்னை ஒரு நாள் தனியான ஒரு வீட்டுக்குச் கூட்டிச் சென்று பாழியல் வல்லுரவுக்குட்படுத்தி யுள்ளாா். அந்த வழக்கு விசாரனைகள் நுகேகொட மீரிகான நீதிமன்றத்தில் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இது சம்பந்தாக பொலிஸாா் ஏன் இதுவரை உரிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை. அப்பாவி பெண்கள் அவ்விடததில் ஜ.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தங்கியுள்ளதாக சில வீடியோ முகநுால் காட்சிப்படுத்தியதையிட்டே இன்று கைது செய்யப்பட்ட அப்பாவி மக்கள் அவ்விடத்தில் வந்தனா் அவா்களையே பொலிசாா் கைது செய்துள்ளனா். இங்கு மொரட்டுவை கைது செய்யப்பட்ட பெண் இரண்டு குழந்தைகளின் தாய் அவா் ஒரு விதவை அவா் தற்போது கைது செய்யப்பட்டதால் அவரின் குழந்தைகளின் ஒரு ஆசிரியா் வீட்டில் தங்க வைக்க நோ்ந்துள்ளது.
ஆகவே அரசாங்சமும் பொலிசாா் மா அதிபருக்கும் முதலில் மாணபங்கப்படுத்திய பொலிசாா் அவர்களின் ஊண்டுதலுக்கு வந்த மதவாத பொளத்த குருக்களை கைது செய்யுங்கள் . இந்த பொலிசாருக்கு பாலியல் குற்றத்தின் படி 20 வருடம் சிறை தடுவம் வழங்கவேண்டும் .
இந்த பொலிசாாின் உறவினா்கள் துாண்டுதலுக்கே அப்பாவி மக்களை வேறு திசைக்கு திருப்பியு்ளளனா் முதலில் நமது பௌத்த கொள்கைக்கு ஏற்ப தர்மம் நீதி வேண்டும். அப்பாவிகளை பழிகாடக்கிவிட்டு அவா்கள் குழகாயிகின்றனா் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள் எனத் சட்த்தரணி அஜித் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தாா்.