• Sun. Oct 12th, 2025

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Byadmin

Dec 15, 2024

பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை அறிவிப்பானது முதலாவது கட்டத்தின் கீழ் இன்று (15) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டம் – எல்ல, பசறை, ஹாலிஎல, அப்புத்தளை பிரதேச செயலக பிரிவுகள்
கண்டி மாவட்டம் – மெததும்பர, பாததும்பர பிரதேச செயலக பிரிவுகள்
குருநாகல் மாவட்டம் – ரிதீகம பிரதேச செயலக பிரிவு
மாத்தளை மாவட்டம் – அம்பன்கஹ கோறளை, ரத்தொட்ட பிரதேச செயலக பிரிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *