2025 ஆம் ஆண்டுகான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. பட்ஜெட்டை சமர்ப்பிப்பதற்காக சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார தனியாவே வருகைதந்தார். அவரை படைகல சேவிதர் அழைத்துவந்தார்.
இதற்கு முன்னர் நிதியமைச்சர்கள், வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க வரும்போது, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சபைக்குள் அழைத்துவருவார்கள்.