• Sat. Oct 11th, 2025

முச்சக்கர வண்டியுடன் கருகிய நிலையில் சடலம்

Byadmin

May 30, 2025

இறக்குவாணை – ஹொரமுல்ல பிரதேசத்தின் பொது மயான பூமியில் முச்சக்கர வண்டியுடன் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 

சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு நெருப்பில் கருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவாணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *