• Sun. Oct 12th, 2025

கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வில் குழப்பம்

Byadmin

Jun 16, 2025

முந்திய செய்தி மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை அதன் ஆரம்ப அமர்வுக்காக இன்று (16) காலை நகர மண்டபத்தில் கூடியது.

இதன்போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சிலர் மேயர் தேர்தலுக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியதுடன் மற்றவர்கள் திறந்த வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினர்.

அதன்படி மாநகர சபைக்கான மேயரை தெரிவு செய்வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *