அவுஸ்திரேலியாவிலுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள குல்தீப் யாதவ் இந்தியா திரும்பி தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகவுள்ளார்.
தென்னாபிரிக்க ஏ அணிக்கெதிராக வியாழக்கிழமை (06) ஆரம்பமாகும் இந்திய அணிக்கான குழாமில் குல்தீப் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளார்.