(07.03.2018 – நேற்று இரவு இடம்பெற்ற மேலும் பல தாக்குதல்கள்)
குருந்துகொல்ல கட்டுகஸ்தொட்ட, அம்பதென்ன, செனரத்கம, மடவல, அலதெனிய, உல்லதுபிட்டிய, மெனிக்ஹின்ன, பூஜாபிட்டிய உள்ளிட்ட இன்னும் சில முஸ்லிம் பகுதிகள் மீது புதிதாக தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.