• Sun. Oct 12th, 2025

எதிர்கட்சியில் அமர தேவையான ஏற்பாடுகளை செய்யவும்

Byadmin

Apr 27, 2018

(எதிர்கட்சியில் அமர தேவையான ஏற்பாடுகளை செய்யவும்)

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இந்த வேண்டுகோளை அவர்கள்  விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *