(பிரதேசங்கள் பலவற்றுக்கு மின் தடை)
மின் பாவனையாளர்களில், 15,000 பாவனையாளர்களுக்கான மின்விநியோகம், நிறுத்தப்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு, இரத்தினபுரி மற்றம் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.