மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், பார்ளில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள்: 173/7 (20 ஓவ. )…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற அரபு நாடுகள் ஈரானுக்கு எதிராக அமெரிக்க தளங்களையோ அல்லது அவர்களின் வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அனைத்து நாடுகளுக்கும் இடையே முன்னும் பின்னுமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதாக…
வீரம் அரிதான ஒன்று. வெகுசிலர் மட்டுமே உரிய நேரத்தில் அதை வெளிப்படுத்துகிறார்கள். அது செப்டம்பர் 16, 1976ஆம் ஆண்டு. நீச்சலில் உலக சாம்பியன் ஷவர்ஷ் கரபெட்யன், ஆர்மீனியாவில் பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டார். ஒரு மின்சார டிராலிபஸ் அணையின்…
புத்தளம் – மோதரவெல்ல பகுதியில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நலிந்த சதுரங்க அனுருத்த மெண்டிஸ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீர் அலையில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அலைகளில் சிக்கிய…
திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித், கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவரின் மகனான குறித்த…
சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு வாங்குவதற்கு, உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் கட்டுப்படியாகாத நகரமாக இலங்கைத் தலைநகர் கொழும்பு தரப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான ‘Numbeo’ சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் (Numbeo Property Investment Index) அண்மைக்கால தரவுகளின்படியே…
“இறுதியில் யார் வெல்வார்கள் என்று பார்ப்போம், இப்போது நாம் எதிர்கொள்வது மத்தியகிழக்கின் எதிர்காலத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு வரையறுக்கும் ஒரு தீர்க்கமான தருணம்” (இஸ்ரேல் சார்பு அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமக்கப்பட்டுள்ளனர். நேற்று (24) மாலை கொழும்பிலிருந்து மத்தளை நோக்கிச் சென்ற கார் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பிரதேசதடுப்புச் சுவரில் முட்டி மோதி வீதியில்…
நுவரெலியாவில் நிலவும் குளு குளு காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. பல இடங்களில் தற்போது உறை பனியும், மாலை வேளையில் பனிமூட்டமும் நிலவி வருகின்றது. காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா…
புதிய சர்வதேச தரவுகளின் அடிப்படையில், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிவாசல்களைக் கொண்ட பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. தெற்காசியாவில் உள்ள முஸ்லிம் சமூகங்களின் அளவைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவும் வங்காளதேசமும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. பாகிஸ்தானும் எகிப்தும் தொடர்ந்து…