தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக கூடுகிறது
தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக கூடுகிறது உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(22) அவசரமாக கூடவுள்ளதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்
பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது…