கேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது
(கேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது) கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை பெய்தது. தொடர் மழையால்…
இதுவரை 12 பேர் உயிரிழப்பு. 106,913 பேர் பாதிப்பு
(இதுவரை 12 பேர் உயிரிழப்பு. 106,913 பேர் பாதிப்பு) நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745…
நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள
(நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊடக மற்றும் நிதியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக…
இலங்கையில்அனர்த்த எச்சரிக்கை: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,…