• Sat. Apr 4th, 2026

railway

  • Home
  • கண்டி ரயிலில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலை கண்டெடுப்பு

கண்டி ரயிலில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலை கண்டெடுப்பு

கண்டி ரயிலில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலை கண்டெடுப்பு கண்டி ரயில் நிலையத்தில் 569 இலட்சம் ரூபா பெறுமதியான திறந்த காசோலையொன்று ரயில்வே பாதுகாப்பு அதிகாரிக ளினால் நேற்று (26) கண்டெடுக் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கொழும்பில்…

இராணுவத்தினரால் ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்..

இராணுவத்தினரால் ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்.. புகையிரத திணைக்களத்தின் வேலைகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானக இது குறித்து தெரிவிக்கையில்; “..குறித்த இந்நடவடிக்கை ரயில்வே தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை இராணுவத்தினரை பயன்படுத்தி அடக்கு…