“எனது ‘எலிய(வெளிச்சம்)’ அமைப்பு இனவாத அமைப்பு அல்ல”- கோத்தபாய
“எனது ‘எலிய(வெளிச்சம்)’ அமைப்பு இனவாத அமைப்பு அல்ல”- கோத்தபாய எனது எலிய (வெளிச்சம்) அமைப்பு இனவாத அமைப்பு அல்ல. நல்லிணக்கம் என்ற பெயரை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பினை கொண்டு வந்து நாட்டை பிளவுபடுத்த வேண்டாம். மேலும் வடக்கு மாகாண சபை தமிழ் மக்களின்…
வீதி ஒழுக்க விதிமுறைகளை மதித்து செயற்பட்ட சாரதிகள் கௌரவிப்பு
வீதி ஒழுக்க விதிமுறைகளை மதித்து செயற்பட்ட சாரதிகள் கௌரவிப்பு தவறு விளைவிக்கும் சாரதிகளுக்கு தண்டப்பண பற்றுச்சீட்டு வழங்கும் போக்குவரத்து தொழிற்பிரிவினால் வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிந்து பெறுமதிமிக்க பரிசுகளை வழங்கும் வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.…
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கியினால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களின் விகிதங்கள் பின்வருமாறு. நாணயம் …
ஜனாதிபதி – புதிய கடற்படை தளபதி சந்திப்பு
ஜனாதிபதி – புதிய கடற்படை தளபதி சந்திப்பு புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ் எஸ் ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. கடற்படையின் புதிய தளபதி தனது கடமைகளை…
சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் – மங்கள
சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் – மங்கள இலங்கையர் அபிவிருத்தி கண்ட இனத்தவராக மேம்படவேண்டுமாயின் சர்வதேச சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ம்ங்கள சமரவீர தெரிவித்தார்.…
வாந்தி எடுத்த மாணவியை பாடசாலையில் இருந்து நீக்கிய அதிபர் இடைநிறுத்தம்
வாந்தி எடுத்த மாணவியை பாடசாலையில் இருந்து நீக்கிய அதிபர் இடைநிறுத்தம் எடுத்த 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவரை கர்ப்பிணி என கூறி பாடசாலையிலிருந்து நீக்கிய சம்பவத்தையடுத்து பாடசாலை பெண் அதிபர் கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.…
குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா!
குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா! குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக் அல் சபா நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. மந்திரிசபை கலைக்கப்பட்ட நிலையில் புதிய அரசு…
அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை…
அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை… நாட்டின் பல பாகங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும்(31) எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும்…
இதே மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் சிலர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் – நபுஹான்
இதே மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் சிலர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் – நபுஹான் நல்லாட்சியில் இடம்பெறும் சம்பவங்கள் மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் சில முஸ்லிம் போலிகள் வானத்திற்கும் பூமிக்குமாக குதியாய் குதித்திருப்பார்கள் என பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான்…
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேத்தியூஸ் மற்றும் குசல் இணைப்பு…
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேத்தியூஸ் மற்றும் குசல் இணைப்பு… எதிர்வரும் நவம்பர் மாதம் இந்திய அணியுடன் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரில், ஏஞ்சலோ மேத்தியூஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரை மீண்டும் அணிக்கு அழைக்க தெரிவுக் குழு ஆயத்தமாகி வருவதாக கிரிக்கெட்…