பொழுதுபோக்கு துறையில் $ 64 பில்லியன் முதலீடு செய்யும் சவூதி
(பொழுதுபோக்கு துறையில் $ 64 பில்லியன் முதலீடு செய்யும் சவூதி) பொழுது போக்குதுறையில் 64 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குகுறிய இளவரசர் சல்மான் பின் மொஹமட் இன் 2030 பொருளாதார இலக்கை நோக்கிய…
சவூதியில் திருமணம், செய்யவுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
சவூதியில் திருமணம், செய்யவுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி சவுதியில் அதிகரித்து வரும் விவாகரத்துகளை கட்டுப்படுத்துவதற்கு திருமணத்திற்கு முன்பான கட்டாய திருமண பயிற்சிகளை அரசு செயல்படுத்த தொண்டு நிறுவனம் கோரியுள்ளது. சவுதியில் செயல்பட்டு வரும் அல்வாவாடா அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் தலைவர் முகமது அல்-ரடி…
சவூதி அரேபியா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு
சவூதி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லாஹ் விடுவிப்பு மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் மந்திரிகள் உள்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான்…
சவூதியின் பங்குச் சந்தையில், அல்வலித் தலாலின் பங்குகள் சரிந்தன
சவூதியின் பங்குச் சந்தையில், அல்வலித் தலாலின் பங்குகள் சரிந்தன ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள 11 செளதி இளவரசர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தாலால். கோடீஸ்வரரான அல்வலித் பின் தாலால், டிவிட்டர், ஆப்பிள்…
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சவுதி அரபேியாவின் தலைநகராக இருப்பது ரியாத். இங்குள்ள சர்வதேச விமான…
சவூதியில் பாரிய தீ விபத்து!11 பேர் பலி!
சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பிராந்தியமான நஜ்ரானின் பைசாலியா மாவட்டத்தில் தங்க நகைச் சந்தைக்கருகில் கட்டுமான வேலையாட்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 10 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர்…