• Thu. Oct 16th, 2025

admin

  • Home
  • “அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் சுத்தப்படுத்தப்படும்” மைத்திரி எச்சரிக்கை

“அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் சுத்தப்படுத்தப்படும்” மைத்திரி எச்சரிக்கை

சமகால அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் விரைவில் சுத்தப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் காணப்பட்ட அசுத்தங்களை இல்லாமல் செய்யவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் சமகாலத்திலும் தூய்மையற்ற நிலையில் காணப்படுவதனால் விரைவில் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மையான ஆட்சி…

“தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க இடமளிக்க வேண்டாம்” – ரிஷாட்

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான…

விவாகரத்தாகி வருகிற ஆடம்பர திருமணங்கள் !

ஆடம்பரமாக செய்யப்படுகிற திருமணங்கள்  நீண்ட காலத்துக்கு நிலைக்காமல் அதே வேகத்தில்  உடைந்து போய் விடுகிறது என்பது நமது கண்களுக்கு முன்னால் காணுகின்ற எத்தனை நிஜம் ..? கண்ணுக்கு முன்னால் இவ்வாறு பலவற்றை  கண்டு களைத்தபோதும் இதே தவறை மீணடும் மீண்டும் சமுகம்…

குறட்டை ஒரு ஆபத்தான நோயா ?

ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.  …

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்   • வெற்றியில் சிரிப்பவன் வீரன்.   • கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.   • துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.   • மகிமையில் சிரிப்பவன் மன்னன்.   • விளையாமல் சிரிப்பவன் வீணன்.  …

வித்தியா கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் ருவான் இளையபெரு நேற்று ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம்…

ரவிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியானது

ரவிக்கு எதிராக கையெழுத்திட்டவர்களின் பெயர் விபரம் வெளியானது #Bandula Gunawardane #Ravi Karunanayake   வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டவர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.   கூட்டு எதிர்க்கட்சியின் 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு குறித்த…

வரலாறு காணாத வளர்ச்சியில் கனேடிய டொலர்!

கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக கனேடிய டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 100 கனேடிய டொலர் 80.55 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியைத் தொட்டு பின்னர் 80.4 டொலர்கள் என்ற அளவில் நிலை கொண்டுள்ளதாக…

வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால், தமிழர்களின் தனித்துவம் அழிக்கப்படும் – விக்னேஸ்வரன்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் உருவாக்கப்பட்டு தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.…

இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்”

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்;. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் உணவு, பொதியிடல்,…