• Tue. Oct 14th, 2025

admin

  • Home
  • உலகில் தீர்க்கப்பட்டதாக சொல்லப்படும் மர்மங்கள்.. இன்றளவும் விடை தெரியாத ரகசியங்கள்!

உலகில் தீர்க்கப்பட்டதாக சொல்லப்படும் மர்மங்கள்.. இன்றளவும் விடை தெரியாத ரகசியங்கள்!

இந்த உலகில் உள்ள பல எண்ணில் அடங்காத மர்மங்களை கண்டுப்பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் முயற்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு ஆராய்ச்சியாளர்களால் தீர்வு காணப்பட்டதாக சொல்லப்படும் 3 மர்மங்களை பற்றி இங்கு காணாலாம். தில்லியின் இரும்புத்தூண். (Iron Pillar of Delhi)…

கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம்! வியக்க வைக்கும் சீனர்கள்

காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதுடன், இந்த திட்டத்தில் சீனாவும்…

இலங்கையில் ஐந்தரை இலட்சம் சிறார்கள் போசாக்கின்மையால் பாதிப்பு!

இலங்கையில் சிறுவர் சனத்தொகையில் 5 இலட்சத்து 62 ஆயிரத்து 288 சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் சுற்றில்…

“மஹிந்தவின் ஆட்சிக்கு மீண்டும் இடம் இல்லை” – ஜனாதிபதி

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவுகட்டினேன். அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது என திட்டவட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

இன்றைய வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியில் எம். எச். ஏ ஹலீம் மற்றும் முஜிபுர் ரஹ்மான்

இலங்கை  ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலைவரிசையில் பணிப்பாளர் யூ. எல் யாகூப்பினால்  வாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  இரவு 10.00- 12 மணி வரை சமகால அரசியல் தொடர்பாக நடத்தப்படும் வெளிச்சம்  நேரடி  நிகழ்ச்சியில் இன்று முஸ்லிம் சமயம் விவகாரம் மற்றும் தபால்…

யூதர்களின் மனதில் இறைவன் ஏற்படுத்திய அச்சம்

குறைழா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காகப் பல விதமான ஆயுதங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். அகழ்ப் போரின்போது ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது கை நரம்பில் குறைஷியரில் ஒருவனான இப்னுல் அரிகா…

“வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்” மும்மொழியிலான நூல் வெளியீடு

பிரபல சூழலியலாளர் திலக் காரியவசம் மற்றும் ரேனுகா நிலுக்சி ஹேரத் எழுதியுள்ள “வில்பத்து பொய் மற்றும் உண்மைகளும்” மும்மொழியிலான நூல் வெளியீடு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் (04/07/2017) இடம்பெற்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்கலந்து கொண்டார்..!! இந்நிகழ்வில் அமைச்சர் மனோ…

இலங்கை கவிஞர் அனாருக்கு ‘2017- கவிஞர் ஆத்மாநாம்’ விருது

கவிதைகளுக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்துப் பேசும் பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம். தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு…

சீனா: உலகின் மிக நீளமான கண்ணாடி பாலத்தில் விரிசல்

சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும்  அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் உயரம் 400 அடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய உயரத்தில் இருந்து கீழே பார்க்கும் போது நகரின் காட்சி பார்வையாளர்களுக்கு திகில்…

பெண்களின் உடல்வலிக்கு முக்கிய காரணம் இது தானாம்…!

உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம். பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும் இன்றைக்கு வேலைக்குப்…