இலங்கை மக்களுக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு!
இலங்கையிலுள்ள பலரின் தொலைபேசிகளுக்கு நேற்றைய தினம் அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு (மிஸ்ட்கோல்) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ள நிலையில், அதனை ‘One Ring’ Scam என அழைப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி…
வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா தபாலகத்திற்கு ஆபத்து
123 வருடங்கள் பழைமை வாய்ந்த நுவரெலியா பிரதான தபாலகக் கட்டடத்தை ஹோட்டல் நிர்மாணத்துக்காக இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. தபால்துறை தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் நுவரெலியா பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஒன்பதாம் திகதி எதிர்ப்பு…
பொலிஸ் மா அதிபரின் முகத்தில் வினவிய மரிக்கார்
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் மாத்திரம் இலக்றிக் ஷோட் ஆவது எப்படி என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் மறிக்கார் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக வினவியுள்ளார். இது விடயமாக மேலும் தெரியவருவதாவது.. நேற்று மருத்துவ சிகிற்சைக்காக அமெரிக்கா சென்று நாடு…
குரோத உணர்வுகொண்ட காவியுடை தரித்தவர்களை நான் மதிப்பதில்லை – சந்திரிக்கா
இனவாதத்தை தூண்டும் மதவாத அடிப்படையில் செயற்படும் காவியுடை தரித்தவர்களை நான் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… காவியுடை…
சம்மாந்துறையை ஆட்கொள்ளும் மயில் (கட்டுரை)
நேற்று முன்தினம் 10-06-2017ம் திகதி சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் நடாத்திய இப்தார் நிகழ்வில் சுமார் பத்தாயிரமளவிலானோர் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது. கூட்டம் பார்க்க பல கட்சிகளை சேர்ந்தவர்கள் சென்றாலும் இப்தார் போன்ற நிகழ்வுகளில் கட்சிக்கு மிகவும்…
அம்பாறையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த அமைச்சர் றிஷாத்
அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது காணக்கிடைக்காத பல புதுமுக ஆதரவாளர்கள் இம்…
மைத்திரி பாணியில் அப்பத்துடன் பல்டி
இன்றைய அரசியல் உலகில் பதவிக்காகவும் பணத்துக்காகவும் பல்டி அடிப்பதென்பது சாதாரண விடயம். தன் கட்சியோடு முரண்பாட்டுக் கொண்டு அடுத்த பக்கம் பல்டியடிப்பது அல்லது இறுதிவரைக்கும் கட்சியோடு- கட்சித் தலைமையோடு நல்லுறவைப் பேணிவிட்டு மறுநாளே சத்தமின்றி பல்டியடிப்பது என்று இரண்டு வகையான பல்டிகள்…
கொழும்பு பல்கலை மருத்துவ பீடத்தின் வருடாந்த இப்தாா்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் உள்ள முஸ்லிம் மாணவா்கள் இணைந்து வருடாந்த இப்தாா்ரும் இராப்போசன நிகழ்வு நேற்று(10) பொரளை கிங்சிலி வீதியில் உள்ள மருத்துவ பீடத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு மருத்துவ பீட முஸ்லீம் மஜ்லிஸ் தலைவா் அர்சத் தலைமையில்…
உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? (இரண்டாவது தொடர்…………)
ஈரானுடனான யுத்தத்தில் தனக்கு முழு ஆதரவு வழங்கியது போன்று குவைத் விடயத்திலும் அமெரிக்கா தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றே சதாம் ஹுசைன் நம்பினார். ஆனால் இது தன்னை அழிப்பதற்கான வலைவிரிப்பு என்பதனை பின்புதான் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. குவைத் நாட்டை…
ஒலி பெருக்கியை சப்தமாக பயன்படுத்துவது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு
ரமழான் கால இரவு வணக்கங்களில் ஒலி பெருக்கியை ஊர் முழுக்க கேட்கும்படி சப்தமாகப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும். சிறு பிள்ளைகளின் அழுகை சப்தத்தை கேட்ட நபிகளார் தொழுகையையே அவசரமாக நிறைவு செய்துள்ளார்கள். என்ற செய்தியின் மூலமாக நமது…