நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான…
நுண்ணோக்கி மூலம் பெருப்பிக்கப்பட்ட விதம்விதமான கண்ணீர்துளிகளை எடுத்துக்காட்டும் இப்புகைப்படத்தை, ஹோலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்ரோ புகைப்பட நிபுணரான மாரிஸ் என்பவர் எடுத்துள்ளார் சிந்தும் கண்ணீர் துளிகளானது, வடிவங்களில் மாத்திரம் வேறுபடுவதில்லை. மாறாக எந்த உணர்ச்சியில் நாம் கண்ணீர் விடுகிறோமோ அதற்கேற்ப அவைகளின்…
தலைக்குள் உள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷமும் – அல்குர்ஆனின் கேள்வியும்
📌 உடலின் அனைத்து பாகங்களின் வலியையும் உணரும் மையம் மூளையாக இருந்த போதிலும் மூளை ஒருபோதும் வலியை உணராது. 📌 மூளை தூங்குவதில்லை. இன்னும் சொன்னால் கண் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கும் போதுதான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். 📌 நாம்…
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு
பல மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (02) மாலை 04.00 மணி முதல் நாளை மாலை 04.00 மணி…
ஃபெங்கல்’ புயலுக்கு நடந்தது என்ன?
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த ‘ஃபெங்கல்’ புயல் 27ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530…
சீரற்ற வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இதன்படி 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229…
வட்ஸப்புக்குள் ஊடுருவும் ஹேக்கர்கள்
இலங்கையில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் என பயனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சமீப…
மீண்டும் மாறிய வானிலை
வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில்…
மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (01) மாலை (02) 4.00 மணி…
பதுளை-எல்ல புகையிரத சேவைக்கு பாதிப்பு
கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, பேராறு, உல்ஹிட்டிய ரத்கிந்த, பொல்கொல்ல, நாச்சதுவ, ராஜாங்கனை, கலாவெவ மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பல நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு –…
காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்
நிலவும் வானிலை நிலைமைகள் மற்றும் வடக்கிலிருந்து உள்வரும் எல்லைக் குழப்பம் காரணமாக இன்றைய நாளில் (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பின் சுற்றுச்சூழல்…