வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
நாளை (16) காலை வேளையில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு…
NMRA வுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டொக்டர் விஜித் குணசேகர மீண்டும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளுக்குள் ஒரு இளம் பிஞ்சு
அவள் தவழ்ந்த வீடு தரை மட்டமாகிக் கிடந்தது சோறூட்டிய தாய் சொர்க்கத்துக்குப் போயிருந்தாள். வாப்பாவின் கண்கள் வானத்தைப் பார்த்த படி அசையாதிருந்தன. கையிலிருந்த கரடி பொம்மை முன்னங் கையோடு சேர்த்து மூலையில் கிடந்தது. அவளுக்குக் கண்ணீர் வரவில்லை இரண்டு விழிகளிலும் இரத்தம்…
வௌ்ள அபாய எச்சரிகை மேலும் நீடிப்பு!
இரண்டு பிரதான ஆறுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.நில்வலா ஆற்றுப் பகுதியில் பெய்து வரும்…
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள்…
9 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டம்கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேசத்திற்கு…
சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு
சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இன்று காலை பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.78 வயதுடைய நபரே இவ்வாறு…
இது தான் அந்த கலீபாவின் இல்லம்
இஸ்லாத்தின் ஐந்தாவது கலீஃபா என்று கூறப்படும் ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நேர்மையான நீதமான ஆட்சியை வழங்கியவர்கள். என்பதை நாம் அறிவோம். சிரியா நாட்டில் டமாஸ்கஸில் அவர்கள் வாழ்ந்த வீடு தான் இது. இன்றும் இருக்கிறது.…
இஸ்லாத்தை ஏற்ற கணிதவியலாளர் கூறும், மிக அழகிய விடயம்
அபூ லஹப் நினைத்திருந்தால் முஹம்மதையும், அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் ஒரு வார்தையில், ஒரு வினாடியில் பொய்ப்பித்துக் காட்டியிருக்கலாம், அல்குர்ஆன் முஹம்மதின் பித்தலாட்டம் என்று உலகுக்கே உடைத்துக் காட்டியிருக்கலாம். ஆனால் அவரால் முடியாமல் போய்விட்டது. இஸ்லாம் மார்க்கம் விண்ணுலக மார்க்கம் என்பதற்கும்…
ரயிலில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞருக்கு இழப்பீடு
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் ஹொரபே பகுதியில் ரயிலின் கூரையில் பயணித்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.